Thursday, January 9, 2014

உள்ளம் கொள்ளை போகுதடா - தமிழ் பட பாடல்வரிகள்


ullam kollai poguthuda title song lyrics

படம் : உள்ளம் கொள்ளை போகுதடா (தொடர்)
இசை : லலித் சென், நவாப் ஆர்சோ
பாடியவர்கள் : ஸ்வேதா மோகன்
கவிஞர் : நா.முத்து குமார்
வருடம்: 2012


உள்ளம் கொள்ளை போகுதடா
உன் அருகில் உன் சிரிப்பில்
என்னை மறந்தேன் நானடா
உள்ளம் கொள்ளை போகுதடா
உன் அருகில் உன் சிரிப்பில்
என்னை மறந்தேன் நானடா


தூறல் போலே காதல் தீண்ட
நெஞ்சில் பூ பூக்க கண்டேன்
பூவில் எல்லாம் வீசும் உன் வாசம்
என்னை நீ என்ன செய்தாய்
தூறல் போலே காதல் தீண்ட
நெஞ்சில் பூ பூக்க கண்டேன்
பூவில் எல்லாம் வீசும் உன் வாசம்
என்னை நீ என்ன செய்தாய்

உள்ளம் கொள்ளை போகுதடா
உன் அருகில் உன் சிரிப்பில்
என்னை மறந்தேன் நானடா


பெண்ணே நீ தான் என்ன ஆனாய் என்று
இதயம் கேள்வி கேட்க
ஊஞ்சல் போல மனதும் மாற
நீ தான் அங்கே ஆட
பெண்ணே நீ தான் என்ன ஆனாய் என்று
இதயம் கேள்வி கேட்க
ஊஞ்சல் போல மனதும் மாற
நீ தான் அங்கே ஆட

உள்ளம் கொள்ளை போகுதடா
உன் அருகில் உன் சிரிப்பில்
என்னை மறந்தேன் நானடா
உள்ளம் கொள்ளை போகுதடா
உன் அருகில் உன் சிரிப்பில்
என்னை மறந்தேன் நானடா


25 comments:

  1. very very nice love song and this is my favourite song and also this is my mobile ringtone. muthu kumar sir handsoff

    ReplyDelete
  2. intha song mathirithan en loveble husband ku dedicate panran enaku romba pidicha song really its vvery so beautyfull song...

    ReplyDelete

அனைவருக்கும் வணக்கம், தங்களின் மேலான கருத்துகளை பதியவும்