Thursday, August 30, 2012

விண்ணை காப்பான் ஒருவன்


vinnai kappan song lyrics in tamil

பாடல் பற்றிய விவரங்கள்

படம் : காவலன்

இசைஅமைப்பாளர் : வித்யாசாகர்

பாடியவர்கள் : திப்புஸ்வேதா மோகன்

பாடலாசிரியர் : கவிஞர் பா.விஜய்

வருடம் : 2010


விண்ணை காப்பான் ஒருவன்
மண்ணை காப்பான் ஒருவன்
உன்னை என்னை காக்கும்
அவனே அவனே இறைவன்

விண்ணை காப்பான் ஒருவன்
மண்ணை காப்பான் ஒருவன்
உன்னை என்னை காக்கும்
அவனே அவனே இறைவன்
எந்த ஊரில் இல்லையடா எல்லைச் சாமி
இனி சாதி இல்லை என்பவனே  நல்ல சாமி
அம்மை அப்பன் மட்டுமே ஆதி சாமி
அட ஆட்டமுன்னா என்னான்னு ஆடிகாமி ஹேய்

விண்ணை காப்பான் ஒருவன்
மண்ணை காப்பான் ஒருவன்
உன்னை என்னை காக்கும்
அவனே அவனே இறைவன்

ஏறு முன்னேறு
ஏழு பேரு வரும் பேரு பேரு
ஊரு அட யாதும் இங்கே நம்ம ஊரு
போடு தெம்போடு போடு
கூடு அன்போடு கூடு
வாழ்வில் அட வந்து போகும் பள்ளம் மேடு
எடுடா மேளத்தை தாளத்தை வேகத்தை
இனிமேல் தான் வித்தை
மொத்தக் கூட்டத்தை கூட்டித்தான் கொண்டாடு

நம்ம சொந்தத்தை பந்தத்தை நெஞ்சத்தை
திருநாளில் கட்டி ஒண்ணா
உறவாடு அன்போடு விளையாடு

ஆலாலகண்டனே ஆட்டத்துக்கு மன்னனே
ஆனந்த தாண்டவம் ஆடுவோமே
விண்ணை காப்பான் ஒருவன்
மண்ணை காப்பான் ஒருவன்
உன்னை என்னை காக்கும்
அவனே அவனே இறைவன்

விண்ணை காப்பான் ஒருவன்
மண்ணை காப்பான் ஒருவன்
உன்னை என்னை காக்கும்
அவனே அவனே இறைவன்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
யாரு இள நெஞ்சில் யாரு
கூறு அவன் காதில் கூறு
ராதை மனம் சொன்னது எல்லாம் கண்ணன் பேரு

ஊர திருநாளில் ஊரு
ஓடும் திருவாரூர் தேரு
ஆட்டை பலி கேட்டதில்ல அய்யனாரு
அன்பின் வழி ஒன்று மொழி ஒன்று
என்றானால் உலகெல்லாம் ஒன்று
வெற்றி கொடி கட்டு பழகட்டும் முன்னாலே
அச்சம் விலகட்டும் விலகட்டும்
அணையட்டும் அதை தூக்கிப் போடு
வீரம் விளையட்டும் விளையட்டும் மண்மேலே
நான் பாட்டுப் பாடினால்
நாடாளும் ஆளுதான்

நல்ல செய்தி யார் சொன்னாலும்
கேட்டுக்கோண்ணா

விண்ணை காப்பான் ஒருவன்
மண்ணை காப்பான் ஒருவன்
உன்னை என்னை காக்கும் அவனே அவனே இறைவன்
எந்த ஊரில் இல்லையடா எல்லைச் சாமி
இனி சாதி இல்லை என்பவனே  நல்ல சாமி
அம்மை அப்பன் மட்டுமே ஆதி சாமி
அட ஆட்டமுன்னா என்னான்னு ஆடி காமி ஹேய்

No comments:

Post a Comment

அனைவருக்கும் வணக்கம், தங்களின் மேலான கருத்துகளை பதியவும்