Showing posts with label 1995ஆம் வருடம். Show all posts
Showing posts with label 1995ஆம் வருடம். Show all posts

Saturday, August 11, 2012

மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது


bombay movie songs lyrics in tamil font

பாடல் பற்றிய விவரங்கள்

படம் :  பாம்பே
                
இசைஅமைப்பாளர் : ஆர்ரஹ்மான்

பாடியவர்கள் :  சுஜாதா, கோரஸ்

பாடலாசிரியர் : கவிஞர்.வைரமுத்து

வருடம் : 1995


மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ
மதம் என்னும் மதம் ஓயட்டும் - தேசம்
மலர் மீது துயில் கொள்ளட்டும்

மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ
மதம் என்னும் மதம் ஓயட்டும் - தேசம்
மலர் மீது துயில் கொள்ளட்டும்

வழிகின்ற கண்ணீரில் நிரமில்லையே உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே
வழிகின்ற கண்ணீரில் நிரமில்லையே உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே

காற்றுக்கு திசை இல்லை தேசம் இல்லை மனதோடு மனம் சேரட்டும்

மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ
மதம் என்னும் மதம் ஓயட்டும் - தேசம்
மலர் மீது துயில் கொள்ளட்டும்

புவியெல்லாம்கை கோர்த்து கடலாகட்டும்
கடலோடு கடல் சேரட்டும்

புகை எல்லாம் ஒன்றாகி மலை ஆகட்டும்
விண்ணோடு வின் சேரட்டும்

விடியாத இரவொன்றும் வானில் இல்லை
ஒளியோடு ஒழி சேரட்டும்

பூவுக்கென்ன பூட்டு காற்றுக்கென்ன ரூட்டு


bombay movie songs lyrics in tamil font

பாடல் பற்றிய விவரங்கள்

படம் :  பாம்பே
                
இசைஅமைப்பாளர் : ஆர்ரஹ்மான்

பாடியவர்கள் :  நோவேல் ஜேம்ஸ்ஆர்ரஹ்மான்மால்குடி சுபாஅனுபமா

பாடலாசிரியர் : கவிஞர் வாலி

வருடம் : 1995
 
பூவுக்கென்ன பூட்டு காற்றுக்கென்ன ரூட்டு
குல்லா குல்லா ஹல்லா குல்லா
வானும் மண்ணும் யாருக்கு
நீயும் நானும் யாருக்கு?
குல்லா குல்லா ஹல்லா குல்லா

நீ சிரிச்சா தீவானா
கைக்கொடுத்தா மஸ்தானா
குல்லா குல்லா ஹல்லா குல்லா
நீயும் நானும் ஒன்னான்னா
ரூப்பு தேரா மஸ்தானா
குல்லா குல்லா ஹல்லா குல்லா

சோலைக்கு என்ன ஒரு கவலை?
எப்போதும் பரவைகள் அழுவதில்லை
சூரியனில் என்றும் இரவு இல்லை
எப்போதும் சொர்க்கத்துக்கு தடையில்லை
குல்லா குல்லா ஹல்லா குல்லா
குல்லா குல்லா ஹல்லா குல்லா

காணத்தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை
மேகங்கள் மண்விழுந்து காயங்கள் ஆனதில்லை
காணத்தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை
மேகங்கள் மண்விழுந்து காயங்கள் ஆனதில்லை
வாழத்தானே வாழ்க்கை வீழ்வதுக்கு இல்லை
பொல்லாத ஜாதி மதம் இறைவனும் சொல்லவில்லை
(நீ சிரிச்சா..)

பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன
ஆசைக்கு ரெக்கைக்கட்டி கட்டவிழ்த்து ஆடவிடு
பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன
ஆசைக்கு ரெக்கைக்கட்டி கட்டவிழ்த்து ஆடவிடு
வெல்லத்தானே வீரம் கொல்வதற்க்கு இல்லை
கையோடு கைசேர்த்து வானத்தையே தொட்டுவிடு

குல்லா குல்லா ஹல்லா குல்லா
குல்லா குல்லா ஹல்லா குல்லா

காணத்தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை
வாழத்தானே வாழ்க்கை வீழ்வதுக்கு இல்லை
பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன
வெல்லத்தானே வீரம் கொல்வதற்க்கு இல்லை
(நீ சிரிச்சா..)

குச்சி குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்

tamilpadapaadalvarigal.blogspot.com kuchi kuchi rakkama song lyrics
  
பாடல் பற்றிய விவரங்கள்

படம் :  பாம்பே
                
இசைஅமைப்பாளர் : ஆர்ரஹ்மான்

பாடியவர்கள் :  ஹரிஹரன்ஸ்வர்ணலதா, ஜி. வி. பிரகாஷ் குமார், சாரதா

பாடலாசிரியர் : கவிஞர் வைரமுத்து

வருடம் : 1995 

குச்சி குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்
கூடசாலி ராக்கம்மா பொண்ணு வேணும்
சாதிசனம் தூங்கையில சாமக்கோழி கூவையில
குச்சி குச்சி ராக்கம்மா கூடசாலி ராக்கம்மா
(குச்சி..)

குச்சி குச்சி ராக்கம்மா வரமாட்டா
நீ கொஞ்சி பேச பொன்னு ஒன்னு தரமாட்டா
சாதி சனம் தூங்கலையே சாமக்கோழி கூவலையே
குச்சி குச்சி ராக்கம்மா கூடசாலி ராக்கம்மா

காட்டு முயலுக்கு பனி பிடிக்கும்
கானக் குயிலுக்கு வெயில் பிடிக்கும்
ஆணிவேருக்கு மண் பிடிக்கும்
ஹே அப்பனுக்குப் பெண் பிடிக்கும்
அரசன் மகனுக்கு வால் பிடிக்கும்
அழுத குழந்தைக்குப் பால் பிடிக்கும்
புருஷன் ஜாமத்தில் கனைக்கயிலே
பொம்பலைக்கு கிளி பிடிக்கும்
அல்லும் பகலுமே நனைந்தாலும்
ஆத்து மீனுக்கா குளிரெடுக்கும்
அள்ளி அள்ளி நான் கொடுத்தாலும்
ஆனந்தப் பூவுக்கா பொன்மேனி வலிக்கும்

பொட்டப்புள்ள பெத்துக்கொடு
போதும் என்னை விட்டு விடு
பொட்டப்புள்ள பெத்துக்கொடு
போதும் என்னை விட்டுவிடு
வெளிச்சம் எறியவிட்டு வெட்கத்தை அணைத்துவிடு
(குச்சி..)

சிறகு நீங்கினால் பறவையில்லை
திரியை நீங்கினால் தீபமில்லை
உன்னை நீங்கினால் நானில்ல
உனக்கிது புரியவில்லை
உடலை நீங்கினால் உயிருமில்லை
ஒளியை நீங்கினால் ஒளியுமில்லை
உன்னை நீங்கினால் நான் இல்லை
உனக்கிது தெரியவில்லை
பூமி சுற்றுவது நின்றூவிட்டால்
புவியில் என்றுமே மாற்றமில்லை
புருஷன் சுற்றுவது நின்றுவிட்டால்
என்னாளும் பெண் வாழ்வில் ஏற்றங்கள் இல்லை

பொத்தி வைத்த ஆச வந்து நெத்தியில துடிக்குது
பொத்தி வைத்த ஆச வந்து நெத்தியில துடிக்குது
தொட்ட இடம் பத்திக்கொள்ளும் தூரத்தினில் ஒதுங்கி நில்லு
(குச்சி..)

Friday, August 10, 2012

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு


uyire uyire vandhu song lyrics in tamil font

பாடல் பற்றிய விவரங்கள்

படம் :  பாம்பே
                
இசைஅமைப்பாளர் : ஆர்ரஹ்மான்

பாடியவர்கள் :  ஹரிஹரன்கே. எஸ். சித்ரா

பாடலாசிரியர் : கவிஞர் வைரமுத்து

வருடம் : 1995


உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு 
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு 
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு 

என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து
உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாராமல் போனால்
மலை மீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே
அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே
அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன் கண்ணோடு கரைந்துவிட்டேன்

காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு  
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

ஓர் பார்வை பார்த்தே உயிர் தந்த பெண்மை
வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலி வந்த போது
மறு கண்ணும் தூங்கிடுமா
நான் கரும்பாறை பல தாண்டி வேராக வந்தேன்
கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன்
கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு

மழை போல் மழை போல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
மனம் போல் மனம் போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் 
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்

கண்ணாளனே எனது கண்ணை

kannalane song lyrics in tamil font

பாடல் பற்றிய விவரங்கள்

படம் : பாம்பே
                
இசைஅமைப்பாளர் : ஆர்ரஹ்மான்

பாடியவர்கள் : கே. எஸ். சித்ரா

பாடலாசிரியர் : கவிஞர் வைரமுத்து

வருடம் : 1995


கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ

(கண்ணாளனே )

உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம் - நெஞ்சம்
தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம்
எந்தன் மேலாடை பறந்ததில் கொஞ்சம் - கொஞ்சம்
பிறை முகம் பார்த்தது கொஞ்சம்
ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல
சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிர்த்திடும் ஒஅர் இல்லை போல
பனித்துளிதான் என்ன ஸெய்யுமொஅ மூங்கில் காட்டில் தீ விழும்போது
மூங்கில் காடென்று ஆயினால் மாது

(கண்ணாளனே )

ஒரு மின்சாரம் பார்வையின் வேகம் வேகம்
உன்னோடு நான் கண்டுகொண்டேன்
ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம்
என்னோடு நான் கண்டுகொண்டேன்
என்னை மறந்துவிட்டேன் இந்த உலகத்தில் நானில்லை நானில்லை
உன்னை இழந்துவிட்டால் எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை
இது கனவா இல்லை நினைவா என்னை கில்லி உண்மை தெளிந்தேன்
உன்னைப் பார்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன்

(கண்ணாளனே) ....

அந்த அரபிக்கடலோரம்

antha arabi kadaloram அந்த அரபிக்கடலோரம்

பாடல் பற்றிய விவரங்கள்

படம் :  பாம்பே
                
இசைஅமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்

பாடியவர்கள் : . ஆர். ரஹ்மான்,  சுரேஷ் பீட்டர்ஸ்,  ஸ்வர்ணலதா

பாடலாசிரியர்கவிஞர் வைரமுத்து

வருடம்1995

அந்த அரபிக்கடலோரம்  ஓர் அழகைக் கண்டேனே
அந்தக் கன்னித் தென்றல் ஆடைகளாக்கக் கண்கள் கண்டேனே
ஹம்மா ஹம்மா  ஹம்மா  ஹம்மா  ஹம்மா
  பள்ளித்தாமரையே  உன்  பாதம்  கண்டேனே
உன்  பட்டுத்  தாவணி  சரியச்  சரிய  மீதம்  கண்டேனே 
ஹம்மா  ஹம்மா  ஹம்மா  ஹம்மா  ஹம்மா
  ஹம்மா  ஹம்மா  ஹம்மா  ஹம்மா  ஹம்மா 

சேலை  ஓரம்  வந்து  ஆளை  மோதியது  ஆஹா  என்ன  சுகமோ
பிஞ்சுப்  பொன்விரல்கள்  நெஞ்சைத்  தீண்டியது  ஆஹா  என்ன  இதமோ
சித்தம்  கிளுகிளுக்க  ரத்தம்  துடிதுடிக்க  முத்தம்  நூறு  விதமோ
அச்சம்  நாணம்  அட  ஆளைக்  கலைந்தவுடன்  ஐயோ  தெய்வப்  பதமோ
ஹம்மா  ஹம்மா  ஹம்மா  ஹம்மா  ஹம்மா 

(அந்த அரபிக்கடலோரம் )

சொல்லிக்கொடுத்தபின்னும்  அள்ளிக்கொடுத்தபின்னும்  முத்தம்  மீதமிருக்கு
தீபம்  மறைந்தபின்னும்  பூமி  இருண்டபின்னும்  கண்ணில்  வெளிச்சமிருக்கு
வானம்  பொழிந்தபின்னும்  பூமி  நனைந்தபின்னும்  சாரல்  சரசமிருக்கு
காமம்  கலைந்தபின்னும்  கண்கள்  கடந்தபின்னும்  காதல்  மலர்ந்துகிடக்கு
ஹம்மா  ஹம்மா  ஹம்மா  ஹம்மா  ஹம்மா 

(அந்த அரபிக்கடலோரம்)